Penbugs
Coronavirus

தமிழகத்தில் இன்று 25,895 பேர் டிஸ்சார்ஜ்

கொரோனா தொற்று குறித்து மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,77,295 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 14,016 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்று அதிகபட்சமாக கோவையில் 1,895 பேருக்கும், ஈரோட்டில் 1,323 பேருக்கும், சென்னையில் 935 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,53,721ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றிலிருந்து மேலும் 25,895 போ் கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 21 லட்சத்து 74,247-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 267 போ் பலியாகியுள்ளனா்.

தமிழகம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,547-ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

ரூம் கிடைக்கவில்லை .. மலைக் குகையில் ரகசிய வாழ்க்கை! வனத்துறைக்கு அதிர்ச்சிகொடுத்த சீன பயணி

Penbugs

ராணிப்பேட்டை: கலவை ஓவியர்களின் கொரோனா விழிப்புணர்வு

Penbugs

மே 3ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும்

Penbugs

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசுக்கு கொரோனா…!

Penbugs

முகக்கவசம் அணிந்தாலும் விரைவில் அடையாளம் கண்டு அன்லாக் ஆகும் புதிய வசதியை வெளியிட்டது ஆப்பிள்…!

Kesavan Madumathy

முகக் கவசம் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது

Penbugs

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy

Leave a Comment