Penbugs
Coronavirus

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து

Experts committee recommends extended lockdown for TN

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Comment