இன்று தமிழகம் முழுவதும் 18,023 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்று கொரோனா பாதிப்புக்குள்ளாகி 409 போ் உயிரிழந்துள்ளனா்.
இன்று கொரோனா தொற்றிலிருந்து மேலும் 31,045 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.
இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 28,344-ஆக அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,765-ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 170112 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.