தமிழகத்தில் இன்று 4314 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்
தமிழகத்தில் இன்று 3077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழப்பு
சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னைக்கு அடுத்தபடியாக, கோயம்புத்தூரில் 285 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,00,193 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 4,314 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 6,55,170 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் இன்று 45 உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 10,825 ஆக அதிகரித்துள்ளது.