தமிழகம் முழுவதும் நாளில் 5612 பேர் டிஸ்சார்ஜ்.
இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்தைத் தாண்டியது.
தமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா.
சென்னையில் புதிதாக ஆயிரத்து 187 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கோவையில் 656 பேருக்கும், செங்கல் பட்டில் 259 பேருக்கும் , திருவள்ளூரில் 235 பேருக்கும், கடலூரில் 212 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்ததால், பலி எண் ணிக் கை 9 ஆயிரத்து 233 ஆக உயர்ந்தது.