Penbugs
Coronavirus

தனக்கு கொரோனா இல்லை – அமைச்சர் அன்பழகன் தகவல்

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த அவர், பெருங்குடி, அடையாறு, சோழிங்க நல்லூர் மண்டலங்களில் பணியில் இருந்தபோது காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில், அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சைக்கு பின் அமைச்சர் அன்பழகன் வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தபட இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் தற்போது….

காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனைக்கு சென்று வந்தேன்.

காய்ச்சல் சரியாகி விட்டது.

வாரத்துக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகிறேன்.

எனக்கு கொரோனா இல்லை…

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்!

நேற்று முன் தினம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார் கே.பி.அன்பழகன்

அதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி உதயகுமார், பாண்டியராஜன், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வுகள் ; உயர்கல்வித்துறை அறிவிப்பு

Penbugs

வரலாறு காணாத சரிவில் கச்சா எண்ணெய்

Penbugs

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

ரூம் கிடைக்கவில்லை .. மலைக் குகையில் ரகசிய வாழ்க்கை! வனத்துறைக்கு அதிர்ச்சிகொடுத்த சீன பயணி

Penbugs

ரூ.1 கோடி இழப்பீடு; கெஜ்ரிவால் அதிரடி…!

Penbugs

ராணிப்பேட்டை: கலவை ஓவியர்களின் கொரோனா விழிப்புணர்வு

Penbugs

யாரும் வர வேண்டாம், போட்டோ எடுத்து அனுப்புங்க, அரசின் அதிரடி உத்தரவு

Penbugs

மோடி நல்லவா் என்று கூறினால் ரேஷன் பொருள் கிடையாது: காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் சா்ச்சை

Penbugs