Penbugs
Editorial News

தூய்மைப் பணியாளர்களின் பாதத்தில் விழுந்து வணங்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அவர்களுடைய பணியை பாராட்டி, காலில் விழுந்து வணங்கி நன்றி கூறினார்.

கப்பலூர், மேலக்கோட்டை ,ஆலம்பட்டி அலப்பலச்சேரி ,அம்மாபட்டி, சாத்தங்குடி உரப்பனூர் ,செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

முன்னதாக அவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தூய்மைப் பணியாளர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று கூறியவாறு அவர்களின் பாதத்தில் விழுந்து வணங்கினார்.

Related posts

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் பதிவு செய்துகொள்ள இணைய தள முகவரி அறிவிப்பு…!

Penbugs

வங்காளதேச கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு; ஐ.சி.சி. அறிவிப்பு

Penbugs

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்

Penbugs

ரெம்டெசிவர் கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு

Kesavan Madumathy

ரம்ஜான் வாழ்த்துகள்: கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் மோடி…!

Penbugs

மும்பையில் ஊடகத்துறையினர் 53 பேருக்குக் கொரோனா பாதிப்பு…!

Penbugs

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு …!

Penbugs

முகக்கவசம், கை சானிடைசர் இனி அத்தியாவசிய பொருள் இல்லை : மத்திய அரசு

Penbugs

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை துவங்கியது ‌..!

Penbugs

புதுதில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு

Penbugs

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை

Penbugs