நாடு முழுவதும் கொரனோ வைரஸின் இரண்டாம் நிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இரண்டாவது அலை சற்றே தணிந்து வரும் நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது .
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கங்களுக்கு பசியின்மை, சளித் தொந்தரவு இருந்ததால் மாதிரிகள் அனுப்பப்பட்ட நிலையில் தொற்று உறுதியாகியுள்ளது.