அரசு அலுவலங்கள் வரும் ஜனவரி முதல் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்கள் செயல்பட்டு வந்த நிலையில் 5 நாட்களாக குறைந்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், அரசு அலுவலகங்கள் ஜனவரி முதல் 100% ஊழியர்களுடன் செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.