சென்னை விமான நிலையம் மூலம் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடியிருந்த விமான நிலையங்கள் திறக்கப்பட்ட பின் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நாளை விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .