தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ5 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.
பின்னர் தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் நடிகர் வடிவேலு கூறியதாவது:
ஒரே மாதத்தில் உலகமே உற்றுப்பார்க்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார்.
அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தி இருக்கிறார்.
முதல்வர் முக ஸ்டாலின் யார் மனதையும் புண்படுத்தாமல் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தி வருகிறார்.
தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியை அமைத்துக் கொடுத்துள்ளார்.
என்று செய்தியாளர்களிடம் வடிவேலு தெரிவித்துள்ளார்.