இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த காலம் முதலே பிரதமர் மோடி அவ்வப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்கள் இடையே நாளை மாலை 4:30 மணிக்கு மீண்டும் உரையாற்றுகிறார்.
இந்த முறை புதிய கல்விக் கொள்கை தொடர்பாகவும் புதிய அன்லாக் தொடர்பாகவும் பேச வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.