தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மானிய கோரிக்கையின்போது, விதி எண் 110-ன் கீழ் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காக ரூ.317 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.
இது குறித்து இன்று சட்டப்பேரவையில் முதல்வர் பேசுகையில்,
“இன்று முதல் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என கூறாமல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைப்போம். இலங்கை தமிழர்கள் அனாதைகள் அல்ல, அவர்களுக்கு நாம் இருக்கிறோம்” என்று கூறினார்.